972
தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார். ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன்...

223
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு இரண்டையும் மையப்படுத்தி பாஜக சார்பில் நான்கு இடங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை மடிப்பாக்கத்தில்...

367
வங்க தேசத்தில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ளது. 105 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாக்கா, சி...

682
சென்னை காவல் ஆணையராக அருண் நியமனம் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம்: தமிழக அரசு மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்த...

2677
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமே சான்று என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க...

1385
தமிழ்நாட்டில் அடுத்த 7, 8 மாதங்கள் முக்கியமானவை என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகாமல் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். ...

1150
திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிருப்பதாகக் கூறி வீரபாண்டியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டணம் மற்றும் நூ...



BIG STORY